சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைத்துவத்தில் மாற்றம்!
#SriLanka
#IPL
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் பதவி ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கினார்.
அதன்படி இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில், பல ஆண்டுகளாக வகித்து வந்த கேப்டன் பொறுப்பின்றி சென்னை அணியில் விளையாடி வருகிறார்.