புஸ்ஸல்லாவ ஹெல்பொட பிரதேசத்தில் விபத்து - இருவர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
புஸ்ஸல்லாவ ஹெல்பொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வேன் ஒன்று குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 2 வயது குழந்தையும் 70 வயது முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.