நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு : மத்திய வங்கி தகவல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு  அதிகரிப்பு : மத்திய வங்கி தகவல்!

நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

 கடந்த மார்ச் மாதம் வரை மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளில் இருந்து நிகர அடிப்படையில் மத்திய வங்கி அந்நிய செலாவணியை கணிசமான அளவில் கொள்முதல் செய்ததன் விளைவாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீனாவின் மத்திய வங்கியின் அந்நியச் செலாவணி வசதியும் அடங்கும்.