தேன் உறுஞ்சும் விநாயகரை உங்களுக்கு தெரியுமா? பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்
#ஏகதந்தன் #கணபதி #விநாயகர் #பிள்ளையார் #ஐங்கரன் #spiritual #God #Pillaiyar #today #information
at month ago

Advertisment
- தஞ்சாவூர் கோவில் பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்வர். அபிஷேக தேனை சிலை அப்படியே உறிஞ்சி விடும். இதனால் இந்த விநாயகரை தேன் உறுஞ்சும் விநாயகர் என்று அழைப்பர்.
- மருதமலை முருகன் கோவிலில் உள்ள பஞ்சமுக விநாயகருக்கு வலம்புரி, இடம்புரி என இரண்டு வகை துதிக்கைகள் இருக்கின்றன.
- திருவாரூர் கோவிலில் தாழ்வான பகுதியில் அமர்ந்துள்ள விநாயகரை பக்தர்கள் குனிந்து தான் கும்பிட வேண்டு்ம். இதனால் இவரை குனிந்து கும்பிடும் விநாயகர் என அழைக்கிறார்கள்.
- கர்நாடகா மைசூரு வைத்தியநாதர் கோயில் விநாயகர் குதிரை வாகனத்தின் மீது விஜயகணபதி என்ற பெயருருடன் ஒரு போர்வீரனைப் போல வீற்றிருக்கிறார்.
- மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் விநாயகர் கோயிலில் மயில் மீது உள்ள விநாயகரைக் காணலாம்.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..