பிள்ளையார் எங்கெல்லாம் வணங்கப்பட்டு வருகிறார் தெரியுமா? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
#பிள்ளையார் #கணபதி #ஏகதந்தன் #விநாயகர் #ஐங்கரன் #spiritual #God #Pillaiyar #today #information
at day's ago

Advertisment
- அசோக சக்ரவர்த்தியின் புதல்வியாகிய சாருமதி என்பவள் நேபாள நாட்டில் விநாயகருக்கு ஒரு கோயில் கட்டினாள் இந்த விநாயகரை பௌத்தர்கள் சித்தி நாதா என வணங்கி வருகின்றனர்.
- ஆப்கானிஸ்தானிலும் விநாயகர் கோவில் காபூலில் வைத்து அங்குள்ள இந்துக்களால் கும்பிடப்பட்டு வருகிறது.
- இது கி.பி 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. அதேவேளை மகத நாட்டில் தோன்றியதென இவை நம்பப்படுகின்றன.
- சம்போத் என்னும் ஆடை தரித்து, அதன்மீது கடிசூத்திரம் என்னும் அரைப்பட்டிகை அணிந்து விநாயகர் ஒரு சிவன் கோவிலில் சம்பா தேசத்து மைகோன் நகரில் வீற்றிருக்கார்.
- சீனா நாட்டு குங்-ஷ்சீன் முன்-உவாங் நகரில் கி்.பி 931 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விநாயகர் கல்வெட்டில் ஒரு கையில் பூவும் மற்றொரு கையில் சிந்தாமணியும் கொண்டு காட்சி தருகிறார்.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..