வீரத்தெய்வமாகிய ஆஞ்சநேயர் சஞ்சிவி மலையை பெயர்க்க வந்திறங்கிய இடமிது. ஆஞ்சநேயர் பற்றிய 5 தகவல்கள்.
#ஆன்மீகம் #ஆஞ்சநேயர் #வரலாறு #இன்று #தகவல்
at month ago

Advertisment
- ஆஞ்சநேயரது தோற்றங்கள் ஒவ்வொன்றும் கிரகதோஷங்களை போக்கி எல்லா நலமும் வழங்க வல்லது.
- அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களுடன் மற்றொரு முகம் மேல்நோக்கிவாறு காண்படும் கோவில் சென்னை மாவட்டத்தில் கவுரிவாக்கக் கோவிலில் உள்ளது
- இந்தக்கோவிலில் தடைப்பட்ட காரியங்கள் நடக்கவும், திருமணப் பேறு, குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்குள்ள அனுமனை வேண்டிக் கொள்கின்றனர்
- இராமாயணத்தில் சஞ்சிவி மலையை பெயர்த்துக்கொண்டு செல்ல வந்த ஆஞ்சநேயர் தனது சந்தியா வந்தனம் எனப்படும் நித்ய கர்மாவைச் செய்வதற்காக அனுமன் இறங்கிய இடம்தான் இந்தியாவின் புதுப்பாக்கம்.
- இந்த புதுப்பாக்கத்தில் வீரஆஞ்சநேயர் மலைமீது இராமர் லட்சுமணன் சிதையுடன் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..