அதிக உடல் உளைச்சல் காரணமாக பெண்களுக்கேற்படும் ஹைபர் புரோலாக்டிமியா.

#Health #Women #Disease
அதிக உடல் உளைச்சல் காரணமாக பெண்களுக்கேற்படும் ஹைபர் புரோலாக்டிமியா.

மாதவிலக்கு வராமல் அவதிப்படுபவர்கள் 20 சதவீதத்தினருக்கும் , மாதவிலக்கு ஒழுங்கீனங்கள் உள்ள 10 சதவீதப் பெண்களுக்கும் , அந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகாச்  சுரப்பது தான். இவர்களில், மூன்றில் ஒருவருக்கு மார்பகத்தில் இருந்து பால் போன்ற திரவக் கசிவும் , இன்னொரு மூன்றில் ஒரு பங்கினருக்கு, பிட்யூட்டரி புற்றுக் கட்டிகளும் இருக்கும். இவை துவக்க நிலையில் இருந்தால் , மருந்துச் சிகிச்சைக்கு கட்டுப்படும். பிட்யூட்டரியும் சரியாக இயங்கும்.

கடின உடற்பயிற்சி, மன இறுக்கம், பால்  ஊட்டுதல்அதிக மன இறுக்கம் அல்லது உடற்பயிற்சியால் புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். தவிர, குழந்தைக்குத்  தாய்ப் பால் ஊட்டும்போது, புரோலாக்டின் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இதனால்தான் , குழந்தைக்கு நன்றாகப் பாலூட்டும் தாய்க்குக் கர்ப்பம் ஏற்படுவதில்லை. குழந்தைக்கு பாலூட்டுவதைத் தவிர்த்தால், புரோலாக்டின் ஹார்மோன் குறையும். இவ்வாறே , மனா இறுக்கமான சூழலை மாற்றினால், புரோலாக்டின் குறைந்து கரு முட்டை வெளியாகும். கர்ப்பமும் உண்டாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!