ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி : நடுவரின் தீர்ப்பை ஏற்கமுடியாது என இலங்கை திட்டவட்டம்!
#SriLanka
#Cricket
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியின் கடைசி ஓவரில் நடுவர் வழங்கிய முடிவை அங்கீகரிக்க முடியாது என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், மூத்த துடுப்பாட்ட வீரருமான சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
குறித்த நீதிபதியின் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.



