தமிழக வீரர் நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார்: முன்னாள் வீரர் பாலாஜி நம்பிக்கை
#sports #Sports News
at day's ago

Advertisment
கிரிக்கெட் போட்டிகளில் தமிழக வீரர் நடராஜன் நிச்சயம் மீண்டு வருவார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடராஜன் கடந்து வந்த பாதை மிகப் பெரியது. அதுவே அவருக்கான வெற்றி.காயங்களால் அவதிப்படும் நடராஜன் அதை தாண்டி மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார். வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைவது தடுக்க முடியாத ஒன்று. அத்தகைய சூழலில் தான் தற்போது நடராஜன் இருக்கிறார். நடராஜன் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என தெரிவித்துள்ளார்
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..