இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 09
at year ago

Advertisment
குறள்:- 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
விளக்கம்: சாலமன் பாப்பையா.
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.
விளக்கம்:- SHELVA SWISS.
மனதிலே உதிக்கும் மகுடமான எண்ணங்கள், கடவுள் என அனைத்து உள்ளங்களாலும் போற்றப்படும் சாதக ஆற்றலுக்கு மதிப்பழித்து, அதனைப் பற்றி வாழாத வாழ்வு, புலன்கள் இருந்தும் இயங்காத பொறியை ஒத்ததாம்.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..