பிள்ளையாரை காணும் இடமெல்லாம் குட்டிக்கொள்ளும் வழக்கம் ஏன் வந்தது? பிள்ளையார் பற்றிய 5 தகவல்கள்.
#பிள்ளையார் #ஐங்கரன் #விநாயகர் #கணபதி #ஏகதந்தன் #spiritual #God #Pillaiyar #today #information
at month's ago

Advertisment
- சிவபெருமானின் மைந்தனாகிய விநாயகப்பெருனுக்ககு தனது சிவ கணங்களுக்கு தலைவராக்கியாதால் கணபதி என்ற பெயர் பெற்றார்.
- இவ்வுலகத்தின் உருவாக்தினை சிருஷ்டிக்க பிரம்மருக்கு கிரியா சக்தி மற்றும் ஞான சக்தியோடு அருளும் வழங்கியது விநாயகப்பெருமானேயாவார்.
- இவ்வுலக்கதிற்கும் உயிரினங்களுக்கும் அன்னையாக திகழ்வது பார்வதியம்மையார் என்பது உங்களுக்குத் தெரியும். விநாகயர் பாலகனாகவிருந்த போது பூனையொன்றுடன் விளையாடி முகத்தில் கீறிட்டுவிட்டார். அது பின்னர் பார்வதியின் முகத்திலே கீறலாக அமைய வேண்டி வந்தது.
- இராவணன் அந்தணச்சிறுவன் உருவில் வந்த விநாயகரை சிவலிங்கத்தினை பாதுகாக்கத் தவறியமைக்காக குட்டியதற்காக இராணவனனை தனது தும்பிக்கையால் துாக்கியெறிந்து அவனை அடிபணியச்செய்து பின் விநாயகர் இராவணன் தலையில் குட்டியதன் விளைவாகவே விநாயகரை காணும் இடமெல்லாம் பக்தர்களாகிய அனைவருக்கும் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்தது.
- ஜோதிடத்திலும் பிள்ளையாருடைய சிறப்பு இருக்கிறது. ஞானம் மற்றும் செழிப்புக்கான கிரகமான புதன், விநாயகப் பெருமானுடன் தொடர்புடையது.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..