கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

Prasu
4 years ago
கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த கர்ப்பிணி பெண்ணொருவர் இன்று ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

புத்தளம் ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவர் ஒரு மாதத்துக்கு முன்னர் கொவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் பிரவசத்துக்காக அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று பிரசவம் இடம்பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4