மாணவர் ஒருவர் தான் பெற்ற 3.9தரத்திற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் - வழக்கு நிராகரிக்கப்பட்டது.

#world_news
மாணவர் ஒருவர் தான் பெற்ற 3.9தரத்திற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் - வழக்கு நிராகரிக்கப்பட்டது.


512 பேர் 2019 இல் காணி மற்றும் இடங்களுக்கான அறங்காவலர்களுக்கான உயர் தொழில்முறை தேர்வை எடுத்தனர். மேம்பட்ட பயிற்சியில், வருங்கால காணி மற்றும் இடம் வல்லுநர்கள் எடுத்துக்காட்டாக ஒரு சொத்தை எப்படி மதிப்பிடுவது அல்லது வாடகையை கணக்கிடுவது என்று கற்றுக்கொள்கிறார்கள்.

பயிற்சி முடித்தவர்கள், மூன்று வருட தொழில் அனுபவம் பெற்றவராவார்கள். தேர்வு கட்டணத்திற்கு 3200 பிராங்குகள் செலுத்தி தேர்விற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

பரீட்சார்த்திகளில் முக்கால்வாசிப்பேர் டிப்ளோமாக்களைப் பெற முடிந்தது. மற்றும் அதே ஆண்டு லுசேனில் உள்ள ஹோட்டல் ஸ்கைவேர்சொவ்வில் அவர்களது வெற்றியையும் கொண்டாடினர். அவர்களில் ஒரு மாணவர் தோல்வியடைந்தார். அவரது வழக்கை சமீபத்தில் மத்திய நிருவாக நீதிமன்றம் விசாரித்திருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4