யாழில். மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!

#Jaffna #Death
Yuga
4 years ago
யாழில். மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெற்றிலைக்கேணி கோரியடி என்ற பகுதியில் உள்ள வாடி ஒன்றின் மீதே மின்னல் தாக்கியுள்ளது.

இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4