இலங்கையில் தரையிறங்கிய வெளிநாட்டுப் படை!

#Batticaloa
Yuga
3 years ago
இலங்கையில்  தரையிறங்கிய வெளிநாட்டுப் படை!

மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில், இலங்கை படையினருக்கும் வெளிநாட்டுப் படையினருக்கும் இடையிலான போர்ப் பயிற்சி இடம்பெற்று வருகிறது.

நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு இடம்பெறுகின்றது.

இப்பயிற்சிகள் கடந்த 22ஆம் திகதி முதல் வரும் நாளை வரை நடைபெறும் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, எந்த நாட்டின் படையினர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர் என்பது தொடர்பில் எந்த விவரமும் வெளியாகவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!