குளவி கொட்டி 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

Prasu
3 years ago
குளவி கொட்டி 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

பதுளை மாவட்டம், ஹப்புத்தளை - தொட்டலாகல தோட்டத்தில் இன்று குளவிக் கொட்டுக்கு உள்ளான நிலையில் 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

ஹப்புத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!