சுவிஸ் காலநிலை ஆர்வலர் ஒருவருக்கு சிவில் ஒத்துழையாமைக்கு தண்டனை

சுவிஸ் காலநிலை ஆர்வலர் ஒருவருக்கு சிவில் ஒத்துழையாமைக்கு தண்டனை

அழிவு கிளர்ச்சியைச் சேர்ந்த ஒரு காலநிலை ஆர்வலருக்கு மூன்று வருட இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனையும் சுவிஸ் லௌசானில் நடந்த போராட்டங்களில் பங்கேற்றதற்தகாக 1000 பிராங்குகளும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி இந்த மனிதனுடைய சுதந்திரத்தை அமைதியாக விவிரிக்க தடுத்தார் ஆனால் அனுமதியில்லாமல்.

2019, 2020 வரையான வழக்குகளில் இதுவே முதலவாது தொகுதி 200 காலநிலை ஆர்வலர் சம்பந்தப்பட்டதும் கிளர்ச்சியை லௌசான் கன்டோன் வாவுட்டில் நிகழ்த்த. இவருக்கு 30 வயதும் ஒரு சக லௌசான் காலநிலை இணை நிறுவுனரும் ஆவார் இவர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4