போதைப்பொருள் வழக்கு : ஷாருக்கானின் மகனுக்கு ஜாமீன் மறுப்பு !

Prabha Praneetha
4 years ago
போதைப்பொருள் வழக்கு : ஷாருக்கானின் மகனுக்கு  ஜாமீன் மறுப்பு !

சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 18  பேரைக் கைது செய்து அக்டோபர் 7 வரை நீதிமன்றக் கவலில் அடைத்தனர்.


இந்நிலையில் ,பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான்கான் உள்ளிட்ட 3 பேரை மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.


இதையடுத்து மீண்டும் அவர்களை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்தது. இதில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4