கணவன் தற்கொலை – 2வது திருமணத்துக்கு தயாரான பிக் பொஸ் நடிகை!

Prasu
4 years ago
கணவன் தற்கொலை – 2வது திருமணத்துக்கு தயாரான பிக் பொஸ் நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிலர் தங்களது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை கூறி வருகின்றனர். அதில் சிலரின் கதையை கேட்கும் போது நமக்கே தெரியாமல் அழுகை வந்துவிடுகிறது.

அப்படி நடிகை பவானி ரெட்டியின் கதையும் அனைவருக்கும் சோகத்தை கொடுத்திருக்கிறது. அவரது முதல் கணவர் திருமணம் ஆன 8 மாதங்களில் தற்கொலை செய்துகொண்டார், அதற்கான காரணம் தெரியவில்லை.

இந்த சோக கதையை பவானி பிக்பாஸ் 5வது சீசன் வீட்டில் கூறி அழுகிறார். ஆனால் அவர் இரண்டாவது திருமணத்திற்கு இப்போது தயாராகி விட்டார்.

அவரது முதல் கணவருக்கும், இவருக்கும் நெருங்கிய நண்பரை தான் பவானி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஆனந்த் என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறாராம், இரண்டாவது திருமணம் பெற்றோர்கள் கேட்டதால் செய்ய ஒப்புக் கொண்டாராம்.

ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே பல மாதங்கள் யோசித்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4