மேலும் 438 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்
Prabha Praneetha
2 years ago
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 438 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 491,238 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,377 ஆக அதிகரித்துள்ளது.