காவல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு அதிகாரிகள் சார்பாக எடுக்கப்பட்ட முடிவு

#Police
Prathees
2 years ago
காவல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு அதிகாரிகள் சார்பாக எடுக்கப்பட்ட முடிவு

காவல்துறையில் மிகவும் துரதிஷ்டவசமான தலைவிதியை சந்தித்த நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு அளிக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரினால் குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர் பொலிஸ் சார்ஜன்ட் கே.எஸ். எல். எம். அப்துல் காதர்இ பொலிஸ் கான்ஸ்டபிள் ஏ. நவிநாத்இ பொலிஸ் கான்ஸ்டபிள் டி.பி.கே.பி. குணசேகர மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் டிரைவர் டி.எம்.டி.எச். புஷ்பகுமார ஆகியோருக்ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.