நாட்டில் மேலும் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு!

Mayoorikka
4 years ago
நாட்டில் மேலும் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு!

இலங்கையில் நேற்றைய தினம் 17 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,901 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4