நாட்டில் மேலும் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு!

Mayoorikka
2 years ago
நாட்டில் மேலும் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு!

இலங்கையில் நேற்றைய தினம் 17 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,901 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.