திரு கந்தையா தில்லையம்பலம்

Reha
2 years ago
திரு கந்தையா தில்லையம்பலம்

யாழ். வதிரி கரவெட்டி கதிர்காம கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தில்லையம்பலம் அவர்கள் 27-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சோதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அருமைக் கணவரும்,

விஜயகுமார்(ஓய்வுபெற்ற கணக்காளர்- வவுனியா), காலஞ்சென்ற உமாகாந்தன், பவானி(ஓய்வுபெற்ற பிரதி புகையிரத களஞ்சிய அத்தியட்சகர்), குகேந்திரன்(பிரான்ஸ்), உமா(உதவி முகாமையாளர்- இலங்கை வங்கி, பருத்தித்துறை), காலஞ்சென்ற உஷா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,

அம்பிகா(ஓய்வுபெற்ற நூலகர்- வவுனியா), சூரியகுமாரி(கனடா), பத்மநாதன்(ஓய்வுபெற்ற சிறாப்பர்), விஜயகுமாரி(பிரான்ஸ்), வரதீஸ்வரன்(செயலாளர்- உள்ளூராட்சி அமைச்சு, வடமாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதித்தியன்(கனடா), உஷாந்தினி, கஜேந்திரன், நித்யா, அக்‌ஷயா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் +94212264546 
உமா  +94779498674 
குகன் +33781456250