351 பேருக்கு கொரோனா தொற்று

Prabha Praneetha
2 years ago
351 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 351 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 587,596ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்