பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!
#SriLanka
Nila
2 years ago
பாடசாலையின் அனைத்துத் தரங்களையும் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் அழைப்பதற்கு கல்வி அமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் இது அமுலாகின்றது.
தரம் 1 முதல் 13 வரை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை இயல்புநிலையில் பேணுவதற்கு கல்வி அமைச்சு விடுத்திருந்த கோரிக்கைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.