சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

Prathees
2 years ago
 சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

 

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் நாளை மறுதினம் (08)  காலை 8 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸை, கோட்டே மற்றும் கடுவெல ஆகிய  மாநகர சபைகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபைகள் மற்றும் கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்