இலங்கையில் சினோபாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு விசேட அறிவித்தல்!

#SriLanka #Covid Vaccine #Corona Virus
Nila
2 years ago
இலங்கையில் சினோபாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு விசேட அறிவித்தல்!

இலங்கையர்கள் அதிகமானோர் சினோபாம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

சினோபாம் தடுப்பூசி தொடர்பில் பேராசிரியர் வைத்தியர் சன்ன ஜயசுமன முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் தயாரிப்பான சினோபாம் தடுப்பூசியின் செயல்திறன் 3 மாதங்களில் குறைந்து விடக்கூடியது.

ஏனைய தடுப்பூசிகளின் செயல்திறன் குறைய 6 மாதங்கள் வரை நீடிக்கும்.

இந்நிலையில் அதிகமான இலங்கையர்களுக்கு சினோபாம் தடுப்பூசியே செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதனால் 3 மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளவர்களை அடிப்படியாக கொண்டே ஒமிக்ரோன் வைரஸ் இலங்கையை எவ்வாறு தாக்கும் என்பதை தீர்மானிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்