மேலும் பலர் பூரண குணமடைந்துள்ளனர்!

Mayoorikka
2 years ago
மேலும் பலர் பூரண குணமடைந்துள்ளனர்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561,557 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்