ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்
#Colombo
Prathees
2 years ago
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படிஇ புதிய தலைவராக திரு.சோனால குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் முன்பு தேசிய நூலகம் மற்றும் ஆவண சேவைகள் வாரியத்தின் தலைவராக பணியாற்றினார்.
அவருக்கு முன் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆவார்.
அவர் பதவியை ராஜினாமா செய்ததாக நேற்று தகவல் வெளியானது.