5,203 பேர் பூரண குணம்

Prabha Praneetha
2 years ago
5,203 பேர் பூரண குணம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5,203 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 566,760 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்