நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்

Prabha Praneetha
4 years ago
நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 13 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் 15,112 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதேவேளை நாட்டில் மேலும் 580 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய 590,651 ஆக இருந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 591,231 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 176 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.  
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4