சிறையில் தள்ளப்படுவாரா மைத்திரி?

Prabha Praneetha
2 years ago
சிறையில் தள்ளப்படுவாரா மைத்திரி?

மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்ட அடிப்படையில் சிறையில் அடைப்பதற்கான சதி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பதும் எமக்குத் தெரியும். நேரம் வரும்போது விபரம் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்