அம்பாறையில் 3 உயிர்களை பலிகொண்ட பயங்கர விபத்து

#Accident
Prathees
2 years ago
அம்பாறையில் 3 உயிர்களை பலிகொண்ட பயங்கர விபத்து

அம்பாறை தமன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் லொறி ஒன்று கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்