நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Prabha Praneetha
2 years ago
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொவிட் தொற்று உறுதியான மேலும் 690 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 596,347 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்