கொழும்பு துறைமுக நகருக்குள் படப்பிடிப்புக்களை நடத்துவதற்கு அனுமதி

Prabha Praneetha
4 years ago
கொழும்பு துறைமுக நகருக்குள் படப்பிடிப்புக்களை நடத்துவதற்கு அனுமதி

கொழும்பு துறைமுக நகருக்குள் தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியிலான படப்பிடிப்புக்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி முறைமையை கொழும்பு போர்ட் சிட்டி அறிவித்துள்ளது.

இந்த அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியான புகைப்பட பிடிப்பு அல்லது காணொளி பதிவுகளுக்கான கட்டண முறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4