இலங்கை மின்சார சபை தலைவரின் திடீர் தீர்மானம்

Mayoorikka
2 years ago
இலங்கை மின்சார சபை தலைவரின் திடீர் தீர்மானம்

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலக தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.