குண்டு வெடித்ததில் 15 வயது சிறுவனுக்கு காயம்

Mayoorikka
4 years ago
குண்டு வெடித்ததில் 15 வயது சிறுவனுக்கு காயம்

அவிசாவளை, கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் வீடொன்றின் முற்றத்தில் இருந்த மோட்​டார் குண்டொன்றின் பகுதியொன்று வெடித்துச் சிதறியதில், 15 வயதான மாணவன் கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4