கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற கோரவிபத்து! இருவர் பலி

#SriLanka
Nila
2 years ago
கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற கோரவிபத்து! இருவர் பலி

கொழும்பு அதிவேக வீதியின் கடுவல – கடவத்த பகுதியில் இன்று (29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரு பார ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.