தேசிய மொழிக்கு அச்சுறுத்தல்

Mayoorikka
2 years ago
தேசிய மொழிக்கு அச்சுறுத்தல்

தற்போது பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கில மொழியில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் விசேட பட்டப்படிப்புகள்  என்பன ஆங்கிலத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றமையானது இலங்கையின் பாரம்பரியத்திற்கும் தேசிய மொழிக்கும் பாரிய அச்சுறுத்தலாகும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.