இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 30-01-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 30-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-மனைவி

மனைவியை
சந்தோஷமகா
வச்சிருக்க
காசு பணம்
தேவையில்லை.
போன் பண்ணி
சாப்பிட்டியா
என்னமா
பண்ணுறனு
கேக்குற
வார்த்தைகளே
போதுமானது.

பொன்மொழி - 02 -

தலைப்பு:-விலைவாசி

கால்வாசி அரைவாசி
முக்கால்வாசியென்று
விலைவாசி உயர
நகரவாசி முதல்
கிராமவாசி வரை
வாயையும் வயிற்றையும்
அடக்கி வாசிக்கும் நிலை.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-பெரிய ஆசை

அடுத்த வருஷம்
பெரிய ஆசை
எல்லாம்
இல்லை. யாரோட
பொய்யான
அன்பிற்கும்
ஏமாறாமல்
இருந்தாலே
போதும்...!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-தவறு

தவறு செய்ய யாரும்
பயப்படுவதில்லை....
செய்யும் தவறு
வெளியே தெரிய
கூடாது என்றே
பயப்படுகிறார்கள்...!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-அப்பா

எத்தனையோ
சரிவுகளுக்கு பிறகும்,
தைரியமாய் சிரித்துக்
கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான
நம்பிக்கையுட்டும்
புத்தகம்
பிரபஞ்சத்தில் எங்குமே
இல்லை....!!