வெள்ளவத்தை கடற்கரையில் பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு ஆண்களின் சடலங்கள்!

#SriLanka
Nila
4 years ago
வெள்ளவத்தை கடற்கரையில்  பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு ஆண்களின் சடலங்கள்!

கொழும்பு – வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

குறித்த இரண்டு ஆண்களின் உடலங்களையும் அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4