இலங்கை விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி. பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு – சஷீந்திர ராஜபக்ஷ.

Mayoorikka
2 years ago
இலங்கை விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி. பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு – சஷீந்திர ராஜபக்ஷ.

பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் கமநல சேவை திணைக்களத்தின் ஊடாக ஆராய்ந்து, பெரியவெங்காயம், கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.