போதுமான எரிபொருள் கையிருப்பிலுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

Mayoorikka
4 years ago
போதுமான எரிபொருள் கையிருப்பிலுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

போதுமானளவு எரிபொருள் கையிருப்பிலுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனால், மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டியதில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4