உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
Mayoorikka
4 years ago
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே