அத்தியாவசிய உணவு பொருட்களடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன

Mayoorikka
4 years ago
அத்தியாவசிய உணவு பொருட்களடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன

டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, பருப்பு, சீனி, உலர்ந்த மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய  சுமார் 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய  பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4