அத்தியாவசிய உணவு பொருட்களடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன

Mayoorikka
2 years ago
அத்தியாவசிய உணவு பொருட்களடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன

டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, பருப்பு, சீனி, உலர்ந்த மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய  சுமார் 2,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய  பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.