மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கடன் பெறுவது தொடர்பில் கலந்துரையாடல்

Mayoorikka
2 years ago
மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கடன் பெறுவது தொடர்பில் கலந்துரையாடல்

மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி, சுயதொழில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிறுவனங்களுடன், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாக அவர் கூறினார்.