இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு covid 19 தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கான கோவை
Reha
2 years ago
இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் covid 19 தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கான கோவை வெளியிடப்பட்டுள்ளது.
- முழுமையாக அனைத்து தடுப்பூசி செலுத்தப்படடவர்கள் நாட்டிற்கு வருகைதரும் போது pcr andigen பரிசோதனைகள் எடுக்க தேவையில்லை
- கட்டாயம் அனைத்து தடுப்பூசியும் செலுத்தியிருத்தல் அவசியம்
- 18 வயதுக்கு குறைந்தவர்கள் எதாவது ஒரு தடுப்பூசியை செலுத்தியிருத்தல் வேண்டும்
- பயணிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை வைத்திருத்தல் வேண்டும்
- covid 19 பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் தன்னை தானே 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்
- உலகத்தில் நடக்கும் covid 19 சிக்கலை தீர்க்கும் முகமாகவே இந்த வழிகாட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன