முழு நாட்டையும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக தேசிய அறிக்கையை வெளியிடுதல்

#SriLanka
முழு நாட்டையும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக தேசிய அறிக்கையை வெளியிடுதல்

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 கட்சிகளின் பங்கேற்புடன், 'நேர்மையான பாதையில் தேசிய பிரகடன வெளியீட்டு விழா' இன்று பிற்பகல் 3 மணிக்கு கோட்டேயிலுள்ள விழா மண்டபம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை போக்க குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டம் ஒன்று வெளியிடப்படும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.