முழு நாட்டையும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக தேசிய அறிக்கையை வெளியிடுதல்
#SriLanka
Mugunthan Mugunthan
4 years ago
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 கட்சிகளின் பங்கேற்புடன், 'நேர்மையான பாதையில் தேசிய பிரகடன வெளியீட்டு விழா' இன்று பிற்பகல் 3 மணிக்கு கோட்டேயிலுள்ள விழா மண்டபம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை போக்க குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டம் ஒன்று வெளியிடப்படும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே