சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிட தீர்மானம்

Mayoorikka
4 years ago
சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிட தீர்மானம்

சுகாதார நிபுணர்களின் பணிப்புறக்கணிப்பு நாளை(04) காலை 8 மணி முதல் 10 நாட்களுக்கு தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

17 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று முதல் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்றையதினமும் தொடர்கின்றது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டுமென போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4